Page 19 of 33
என் பேரனும் பேத்தியும் நல்லவங்க, சின்ன குழந்தைங்க விவரம் அறியாதவங்க, அவங்க சொன்னதை வைச்சி அவங்களை தண்டிச்சிடாதீங்க, அவங்க பயந்து போய் இருக்காங்க, அவங்க பயம் போனதும் தன்னால அவங்க மாறிடுவாங்க“
”எனக்கும் புரியுதுங்க, என்ன நடந்ததுன்னு அவங்களுக்கே தெரியலை பாவம் அவங்களை என்னால தண்டிக்க முடியாது, அவங்கதான் இந்த தீவிபத்துக்கு காரணம்னு சொல்றதுக்கு எந்த சாட்சியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
த நிலையில் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்
அதே நேரம் தாத்தாவும் வந்தார், கவலையுடன் வந்தவர் பாட்டியின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார், அவரைக் கண்ட பிள்ளைகள் அவரிடம்