(Reading time: 45 - 89 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

இன்னும் சிலர் அங்கு யாராவது இருக்கிறார்களா என பார்த்தார்கள், அந்த இடத்தில் அன்புவையும் ஆதினியையும் தவிர வேறு யாருமே இல்லை. அதற்குள் சண்முகம் மற்றும் அமுதாவின் தந்தை ஆறுமுகமும் அவரின் மனைவி செண்பகவள்ளியும் அவ்விடம் வந்தனர் வந்தவர்கள் எரிந்துக் கொண்டிருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து பதறினார்கள்

  

”அய்யோ யாராவது அவங்களை காப்பாத்துங்க சீக்கிரமா காப்பாத்துங்க” என

...
This story is now available on Chillzee KiMo.
...

ுவையும் ஆதினியையும் கைகாட்டி

  

”நாங்க எல்லாரும் இங்க வந்தப்ப இவங்க ரெண்டு பேரும்தான் எங்களுக்கு முன்னாடி இங்க இருந்தாங்க சார்” என அதிகாரியிடம் சொல்ல உடனே அவர்களும் பிள்ளைகளிடம்

4 comments

  • ஹாய் சசி..கதை மிக அருமையாய்த் தொடங்கியிருக்கிறது.வாழ்த்துக்கள்.வலங்கைமானுக்கு இரண்டரை கி.மீட்டரில் அமைந்துள்ளது எனது பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரை பயின்றேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அம்மன் கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாய் இருக்கவேண்டும்.மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்.திருவிழாபற்றி சொல்லவே வேண்டாம்.அவ்வளவு சிறப்பாக இருக்கும்.என்னால் மறக்க முடியாத நினைவுகள் அவை..நன்றி சசி..எனது ஊரில் கதையை ஆரம்பித்திருப்பதற்கு.வாழ்துக்கள்.. :GL:
  • ஹாய் சசி..வாழ்த்துக்கள்பா..நான் இன்னும் கதையைப் படிக்கில..வலங்கைமான் என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்ததும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் இதை எழுதுகிறேன்.காரணம் வலங்கைமானுக்கு ஒன்னரை கி.மீட்டர் தூரம்தான் என்பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரையில் படித்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும்அம்மன்கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாயிருக்கும் என நம்புகிறேன்..கதைபடித்துவிட்டு எழுதுகிறேன்.அந்த மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது..அப்பப்பா அந்தக்கோயிலும் திருவிழாவும் என்னால் மறக்கமுடியாதவை..நன்றி சசி..எங்க ஊரைப்பற்றி அறிமுகம் செய்ததற்கு..வாழ்த்துக்கள் பா.. :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.