Page 13 of 33
”காதலிக்கறது பாவமாங்க” என விரக்தியுடன் கண்கள் கலங்க கணவரைப் பார்த்துக் கேட்க அவரோ
”இல்லைம்மா காதல் புனிதமானது” என சொல்லி அவர் தன் மனைவியை ஆரதழுவிக் கொண்டார்.
இருவரும் கண்கள் மூடி ஆதரவாக அணைத்துக் கொண்டனர், உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர் அதே நேரம் அவளின் தாயோ தன் கணவரிடம் கெஞ்சினார்
”வேணாம்ங்க இப்படியொ
...
This story is now available on Chillzee KiMo.
...
அமுதாவோ குடிசை வீட்டைப் பார்த்து
”அண்ணா அண்ணா” என அழைக்க உள்ளிருந்த சண்முகமோ
”அமுதா உள்ள வராத, தள்ளி போயிரு போ இங்கிருந்து” என விரட்ட அதைக்கேளாமல்