Page 11 of 33
”வேணாம்ங்க இப்படி செய்யாதீங்க, பாவம்ங்க விட்டுடுங்க, அவள் நம்ம பொண்ணுங்க” என கத்த அதைக் கேட்டவரோ
”என் பொண்ணு எப்பவோ செத்துப்போயிட்டா” என கோபத்தில் கர்ஜித்தார். அதைக்கேட்டதும் சுசீலா அழத்தொடங்க அவளின் பக்கத்தில் இருந்த சண்முகமோ
”சுசீலா உன் அப்பா ஆணவத்தில புத்தி மழுங்கி தப்பான காரியம் செய்றாரு, எப்படியாவது நாம இந்த வீட்ல இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச அதற்கு சண்முகமோ
”வார்த்தையை அளந்து பேசுங்க மாமா, நான் ஒண்ணும் பஞ்ச பரதேசி கிடையாது, நீங்க எப்படி சுசீலாவை இளவரசி போல பார்த்துக்கறீங்களோ, அதே போல நானும் உங்களை விட ஒரு படி