Page 7 of 33
”ஏன் தெரியாம அவருடைய ஊரான ஆலங்குடியிலேயே பெரியாளு அவரு, அவர் சொன்னா ஊர் மக்கள் கட்டுப்படுவாங்க, மிகவும் செல்வாக்கானவரு, இந்த ஊருக்கு உன் அப்பா எப்படி பெரிய தலைகட்டோ அது போல அவரும் அவர் ஊர்ல பெரிய தலைகட்டு, சொல்லப்போனா நம்மளை விட ஒரு படி அந்தஸ்துல மேல உள்ளவங்க, அவங்க வீட்டு பொண்ணு காதல் கல்யாணம் செய்தது தப்புதான், இதனால அவரோட கௌரவம் அந்தஸ்து எல்லாம் இந்நேரத்தில போயிருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப யாருமில்லையே, அங்க வைச்சே பேசியிருக்கலாமே எதுக்காக நிலத்துக்கு போகனும்”
”தெரியலைங்க அங்க எதுக்கு போகனும், அதுவும் இந்த ராத்திரி நேரத்தில” என குழம்பினார் அமுதா