Page 3 of 33
சற்று பணக்கார விவசாய குடும்பம் என்பதால் செல்வனை போலவே அவனது மகன் அன்புவும் அவனது உருவத்திற்கு ஏற்ப பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்திருந்தான், இதில் பட்டு துண்டு வேறு அது அவனது தோளில் வைத்தாலும் அடிக்கடி சரிந்து விழுவதால் அதை கழுத்தை சுற்றி அணிந்துக் கொண்டிருந்தான். அவனது தாயோ அவனுக்காக பார்த்து பார்த்து தங்கத்தாலான செயின், மோதிரம், பிரேஸ்லெட் என அவனுக்கு அணிவித்திருந்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னிடம்
”இல்லை மாமா இந்தப் பக்கம்” என வேறொரு பக்கம் கைகாட்டினாள்.
அவள் காட்டிய இடத்தில் கண்களால் தேடினார் செல்வன் அப்போதும் அவர் கண்களுக்கு அமுதா தெரியவில்லை