Page 4 of 33
”அமுதா எங்க போனா, பிள்ளைகளை இப்படி கடைத்தெருவில தனியா விட்டுட்டு அப்படி என்னத்த வேலையா இருக்கா” என சொல்லிக் கொண்டே பிள்ளைகளைப் பார்க்க அவர்கள் அங்கு இல்லை, அதற்குள் எந்தப் பக்கம் சென்றார்கள் என்றும் தெரியவில்லை இதனால் அவரும் சற்று பதட்டமானார். அவசரமாக தன் மனைவி அமுதாவையும் பிள்ளைகளையும் தேடிக் கொண்டு மக்கள் கூட்டத்திற்குள் விறுவிறுவென நுழைந்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் போவது போல் மனது உறுத்தியது
”அமுதா என்ன இப்படி பேசற, பசங்களை பத்தின கவலையே உன் முகத்தில தெரியலை அதை விட வேற ஏதாவது பெரிய கவலையில இருக்கியா நீ”
”ஆமாம்ங்க”