Page 2 of 33
”மாமா மாமா நில்லு அன்பு மாமா நில்லு மாமா” என அழைத்தபடியே 5வயதான ஆதினி தனது பிஞ்சு குரலில் அவளை விட 3 வயது பெரியவனான அன்புவுடன் ஓடிபிடித்து விளையாட அவளிடம் தான் சிக்கிக் கொள்ளக்கூடாதென அங்கும் இங்கும் அலைகழித்தபடியே ஓடிக் கொண்டிருந்தான் அன்பு.
”எங்க என்ன வந்து பிடி வா இப்படி வா ஆதினி வா வா” என கை நீட்டி அழைக்க அவளும் அவனை விரட்ட அவளிடம் தப்பிக்க அப்படி ஓட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க சரியா” என சொல்ல உடனே அன்புவும் ஆதினியின் ஒரு பக்க கையை தனது கையுடன் இறுக்கமாக பற்றிக் கொண்டான்
இரு பிள்ளைகளும் திருவிழாவிற்காக புத்தாடைகளை அணிந்திருந்தார்கள், அவ்வூரிலேயே