Page 12 of 33
மேல அவளை மகாராணி போல பார்த்துக்கிறேன் சும்மா உங்க வறட்டு கௌரவத்தால தப்பு செய்யாதீங்க, முதல்ல கதவை திறங்க” என உரக்க கத்தினான் அதில் அவரோ
”என் பொண்ணு வெகுளி, அவளுக்கு அதை இதைன்னு ஆசைகாட்டி அவள் வாழ்க்கையை கெடுத்துட்டியே, உன்னை நான் சும்மா விடமாட்டேன், ஒரு அப்பன்கிட்டயிருந்து பொண்ணை பிரிச்ச பாவி நீ”
”இதப்பாருங்க எங்க காதல் உண்மையானது” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் தன் குடும்ப கௌரவம்தான் பெரிது என நினைத்துவிட்டாரே என நினைத்து விக்கித்து நின்றுவிட சண்முகமோ சுசீலாவின் நிலைமையைக் கண்டு
”சுசீலா சுசீலா என்னாச்சிம்மா சுசீலா” என அழைக்க அவளோ