Page 8 of 31
வரவழைத்துக்கொண்டு சங்கரியை பார்த்தவர்
“அது வந்துங்க... மகியோட அப்பா இப்போ சுகம் இல்லாமல் இருக்கிறார்...அதனால்... ” என்று தயக்கத்துடன் இழுக்க,சங்கரி முந்திக்கொண்டவராய்
“தெரியும் அண்ணி...கேள்விப்பட்டோம்... ஒரு காலத்தில் ஆடி ஓடி வேலை செய்தவர் இப்படி உணர்வில்லாமல் முடங்கிக் கிடப்பது கஷ்டம் தான்... உங்களுக்கும் அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ழாமலயே தன் மகனின் வாழ்க்கை கருகி கொண்டிருக்கிறதே என்று தவித்து கொண்டிருக்கும் அந்த தாய்க்கு, அவனையும் காப்பாற்றி விடலாம் என்று சொல்லவும் இன்னுமாய் இன்ப அதிர்ச்சிதான்...