Page 9 of 31
அதைவிட பலத்த அதிர்ச்சி, சங்கரி அவரை அண்ணி என்று அழைத்ததும், ஒரு காலத்தில் பிசினஸ் சாம்பவனாய் திகழ்ந்த, பெரிய மனிதர், நரசிம்மன் தன்னை தங்கை என்று விளித்ததும் கண்டு இன்னுமே இன்பமாய் அதிர்ந்து போனார் லட்சுமி .
அவருக்கு கூட பிறந்த, உடன்பிறப்பு என்று யாரும் இல்லாததால், நரசிம்மரின் உரிமையோ ... /p>
தன்னை மணக்க பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் உத்தமபுத்திரன் மனைவி என்ன ஆனாள்? ஒருவேளை டைவர்ஸ் வாங்கி கொண்டு சென்று விட்டாளாக்கும்.
This story is now available on Chillzee KiMo.
...