Page 13 of 25
”ஓஹோ இப்படி வேற நடக்குதா” என அனிருத் நினைத்துக் கொண்டு இன்னும் என்னதான் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள் என கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் ரகுவோ இளமதியிடம் தான் கொண்டு வந்திருந்த பூங்கொத்தை காட்டி
”இளமதி இந்தா இதை வாங்கிக்க உனக்குதான்” என சொல்ல அவளோ வேண்டா வெறுப்பாக அவனைப் பார்த்து
”நீ ஏண்டா இங்க வந்த, என் நிம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை படிக்க வைக்கறதுக்கு, என் நந்தா மாமா என்னை பார்த்துப்பாரு, அதோட நான் ஏன் படிக்கனும், எனக்கு படிக்கப் பிடிக்கலை நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழப்போறேன், முதல்ல இங்கிருந்து நீ