Page 15 of 25
நந்தாவோ இன்னும் மோகவலையில் இருந்து மீளவில்லை, அவன் தனது கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக் கொண்டு இளமதியையே பார்த்துக் கொண்டிருக்க அதைக்கண்டு கடுப்பான ரகுவோ நந்தாவை உலுக்கிவிட்டான்
”டேய் இங்க என்ன நடக்குது அதை கூட கவனிக்காம நீ என்ன செய்ற, இதப்பாரு நான் உன் நண்பன் என்னை இங்கிருந்து விரட்ட முடியாது, சொல்லிவை” என சொல்ல அவனோ பதிலே சொல்லாமல் மீண்டும் இளமதியை
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் கலங்கிப்போனான் ரகு.
இவர்கள் பேசுவதைக் கேட்ட அனிருத்திற்கு கோபம் கொந்தளித்து ஏற்கனவே நந்தா இருந்தான், இப்போது புதிதாக ஒருவன் வந்து உருகி வழிவதைக்கண்டு தாள இயலாமல் தவித்தான்