Page 19 of 25
”சே அப்படியெல்லாம் இல்லை பாட்டி எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாங்க நந்தா மாமா எவ்ளோ கஷ்டப்பட்டார்ன்னு உனக்கென்ன தெரியும்” என வாதாட அதற்கு ரகுவோ
”ஓ அப்படியா எங்க சொல்லு அவன் என்ன கஷ்டப்பட்டான்னு நானும் தெரிஞ்சிக்கிறேன்” என சொல்ல அதற்கு அவளும் தன்னிடம் பாட்டி சொன்ன அனைத்தையும் அப்படியே ஒப்பித்தாள். அவள் சொல்ல சொல்ல அனிருத்தும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கனும்னு பிடிவாதமா இருக்கா, இப்ப எல்லாம் புரியுது நந்தாவும் தனக்கு யாருமில்லை இருக்கற ஒருத்தி இளமதிதான் அவளை விடக்கூடாதுன்னு அவனும் இருக்கான், இதுல புதுசா ஒருத்தன் வேற நுழையறான்.