Page 23 of 25
அலங்கரிக்கறேன், வைரத்தால உனக்கு அபிஷேகம் செய்றேன், என் அன்பே என் காதலை ஏத்துக்க என்கிட்ட வா” என உருக்கமாகப் பேசினான் ரகு
அவன் சொன்னதைக்கேட்ட இளமதிக்கு சிரிப்பே வந்தது
”உனக்கு கவிதை கூட வருதா, கேட்கவே நாராஸமா இருக்கு ஆமா என்னை நீ குட்டிச்சாத்தான்தானே சொல்வ, இப்ப என்ன திடீர்ன்னு காதல் கீதல்னு கதை அளக்கற” என சொல்ல
”சின்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரித்து அடுக்கி வைத்தான்.
”இதப்பாரு நந்தா, இதான் கடைசி விளையாட்டு இதுல நீ ஜெயிச்சிட்டா நான் இளமதியை விட்டுட்டு போயிடறேன் இல்லை நான் ஜெயிச்சிட்டா இளமதி எனக்குதான் என்ன சொல்ற”