Page 2 of 13
சங்கீதாவின் அருகில் நின்றிருந்த சாந்தி,
“எல்லாம் உன் அத்தைக்காக சங்கீ... இனிமேல் உன்னைப் பத்தி தப்பா அவங்க ஒரு வார்த்தை கூட பேசக் கூடாதுல...” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
சங்கீதாவின் கண்கள் கலங்கியது. அதைக் கவனித்த சரஸ்வதி,
“என்னம்மா சங்கீதா கண்ணெல்லாம் கலங்கிட்டு, உனக்கு இனி சொந்தம ... யில் செய்திருவ...”
This story is now available on Chillzee KiMo.
...
“க்கும்... இனிமேல் தான் நான் செல்லம் கொடுக்கனும் பாரு! உன்கிட்ட என்ன கேட்குறது, தர்ஷன் இங்கே தான் இருப்பான்...”