Page 7 of 13
வெகு நாளிற்கு பிறகு, அன்று குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். பல நாட்களுக்கு பின் அந்த வீட்டில் கேட்ட மகிழ்ச்சி நிறைந்த சலசலப்பு சரஸ்வதிக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவரின் குழந்தைகள் சிறியவர்களாக இருந்தப் போது, ஆனந்திக்கு திருமணமாகி அவள் கணவன் வீடு செல்லும் வரை இப்படியே தான் சந்தோஷ அலைகளுடன் இருக்கும் அவர்களின் வீடு... ... span>, சிரிக்காதீங்கன்னு சொல்றேன்ல, பாவம் அண்ணன்! சைட் அடிச்சு, அடிச்சு கண்ணு வலி வரப் போகுது... அவன் சும்மாவே அப்படி தான்னா, நீங்க வேற அவனை
This story is now available on Chillzee KiMo.
...