(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

போட்டுக்கலாம் நண்பா” என சொல்ல அங்கோ அவசரமாக வந்தாள் வள்ளி

  

”அப்ப எனக்கு நகையில்லையா”

  

”உனக்கில்லாமயா வா வா பாட்டியை ஜெயிக்க வைக்கலாம் வா” என அவளையும் ஒரு பக்கம் அமர வைத்துக் கொண்டான் சின்னப்பன்.

  

மணிமேகலையோ குமரனை உசுப்பினாள்

  

”மாமா நீங்க என்ன வேடிக்கைப் பார்க்கறீங்க, என்னவோ சொன்னீங்க எனக்கு தலை முதல்

...
This story is now available on Chillzee KiMo.
...

யின் தோழிகளும் அந்த வீட்டில் வேலை செய்த ஆட்களும் சேர்ந்துக் கொண்டார்கள். அதைக் கண்ட சுந்தரிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அப்போதும் பழனி யார் பக்கமும் நில்லாமல் இருப்பதைக் கண்ட தாத்தாவோ

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.