Page 54 of 57
”என்ன பழனி இப்பகூட உன்னால முடிவு எடுக்க முடியலையா, நீ யார் பக்கமாவது போய் நில்லுப்பா” என சொல்ல அதற்கு அவரோ சிரித்து
”ஊருக்கென்ன இன்னிக்கு உங்கப் பக்கம் இருப்பாங்க, நாளைக்கு என் புள்ளை பக்கம் இருப்பாங்கப்பா, என்னைக்கேட்டா எதிர்காலம்தான் முக்கியம்னு சொல்வேன்” என சொல்ல மறுபக்கம் தாத்தாவிற்காக வந்தவர்கள் அனைவரும் சுந்தரனின் பக்கம் சென்றுக் கொள்ள இப்போது சுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்று அமர்ந்தார், இப்போது சுந்தரி தனியாக இருந்தாள். இப்போதும் பழனி வராமல் போகவே குமரனோ
”ஏம்பா எங்க பக்கம் வாங்களேன்பா, ஏன் தனியா நிக்கறீங்க” என கேட்க அதற்கு அவரோ