(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

திருப்பி வாங்கினாரு என் அப்பா, இதே வளையலை என் அம்மா போட்டுக்கிட்டிருந்தாங்க, அவங்களுக்கு எப்பேர்ப்பட்ட மதிப்பு மரியாதை கிடைக்கும் தெரியுமா, அவங்க சொன்னதுதான் நடக்கும், ஏன் என் அப்பாவை கூட அவங்க அடக்கி ஆளுவாங்க, அந்தளவுக்கு அந்த வளையலுக்கு அவ்ளோ மதிப்பும் அதிகாரமும் இருக்கு, அந்த வளையல் யாருக்கு போகும் தெரியுமா, யாரு இந்த ஊரை ஆளறாங்களோ அவங்களோட சம்சாரத்துக்கு போக வேண்டியது,

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரும் அதற்கு தலையாட்டிவிட்டு சிரிக்க அவளோ இம்முறை சிரித்தபடியே

  

”சரிங்க தாத்தா நான் கிளம்பறேன்” என சொல்ல பாட்டியோ

  

”இரு இரு ஏன் போற இருந்து சாப்பிட்டுப் போ“

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.