(Reading time: 33 - 65 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

கொள்ளாமல் சட்டென நந்தாவிடம் வந்தாள்

  

”மாமா எவனோ ஒருத்தன் என்னவோ அனுப்பியிருக்கான், அதுக்காக நீங்க இப்படி உடைஞ்சி போறதா அதை விட்டுத்தள்ளுங்க மாமா, நான்தான் உங்க கூடவே இருக்கேனே அப்புறம் என்ன மாமா” என சொல்ல நந்தா வேதனையிலும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

  

அந்த அணைப்பில் ஆசையில்லை, பயம் இருந்தது, அதுவரை அதுபோல இறுக்கமாக அவளை அணைத்ததில்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”என்னை எவனாலயும் பிடிக்க முடியாது, எமனாலயும் பிடிக்க முடியாது” என கெத்தாக சொல்லிக் கொண்டு வர அங்கு இருந்த யாவருக்கும் அவனின் வரவு சுத்தமாக பிடிக்கவில்லை. ரகுவரனைக் கண்டதும் இளமதியோ

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.