Page 4 of 5
ஆனாலும், நிறைய வேலை நிலுவையில் இருப்பதாக சொன்ன மகேஷ் கிளம்பாமல் மனைவியைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
இவன் ஏனடா கிளம்பாமல் நிற்கிறான் என்று யோசனையோடு பார்த்த ராஜேஸ்வரி, மகனும் மருமகளும் பார்வையால் பேசிக் கொள்வதை பார்த்து கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி விட்டு,
“சரி ப்ரியா நீ அவனை வழி அனுப்பி வச்சுட்டு வா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ont-size: 18pt;">மதிய உணவிற்கு பிறகு ராஜேஸ்வரி சிறிது நேரம் தூங்க போவதாக சொல்லி செல்லவும், பிரியா அவர்களின் அறைக்கு வந்தாள். சுபாஷின் பர்ஸில் இருந்த போட்டோவில் இருக்கும்