Page 5 of 6
சுபாஷ் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தான்.
அப்போதென்று இல்லாமல், அதன் பின் லாவண்யா அங்கே இருந்த நிமிடங்கள் முழுவதும் சுபாஷ் அமைதியாகவே இருந்தான்.
ராஜேஸ்வரி பள்ளி மற்றும் வகுப்புகள் பற்றியும், வீடு குறித்தும் லாவண்யாவிடம் பொதுவாக விசாரிக்க, அதற்கு லாவண்யா பொறுமையுடன் அளிக்கும் பதில்களை கேட்டபடி அமர்ந்திருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ong>வண்யா கிளம்பி சென்ற பின், தன்னுடைய அறைக்குள் சென்று தாளிட்டு விட்டு உலவிய சுபாஷின் மனதில் அனல் வீசிக் கொண்டிருந்தது...
அவள்...... லாவண்யா! அவனுடைய லாவி!