Page 14 of 62
”இது போல இன்னொரு நாள் அமையாது சுந்தரா வாங்க படத்துக்குப் போகலாம்”
”முடியாது” என சுந்தரன் சொல்ல கோபமாக அவனை பார்த்தாள் சுந்தரி. அவளின் கோபத்தை தாங்க இயலாமல் தவித்தான் சுந்தரன்.
சிறிது நேரம் கழித்து இருவரும் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுந்தரியோ படத்தையே பார்க்க சுந்தரனோ அவளையே பார்க்க அப்படியே நேரமும் ஓடி படமும் முடிந்
...
This story is now available on Chillzee KiMo.
...
மடியில் அமரவைக்க அவளோ
”விடு என்னை விடு” என சொல்ல அவன் பேச்சைக் கேளாமல் அவளின் கன்னத்திற்கு முத்தம் தரவும் உடனே அடங்கினாள் சுந்தரி. அவளின் அமைதியைக் கண்டு நிம்மதியான சுந்தரனோ