(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அதில் வண்டி அதிகமாக குலுங்க சுந்தரியோ குலுங்கியபடியே சுந்தரனை பார்த்தாள், அவனோ அவளையே பார்த்தபடி இருக்க அவளோ

  

”ப்ச் உங்களுக்கு கஷ்டமாயில்லையா” என கேட்க அவனோ

  

”இல்லையே” என்றான்

  

”பாருங்க எப்படி வண்டி குலுங்குதுன்னு, மெதுவா போகச் சொல்லுங்களேன்”

  

“இப்படி போனாதான் இருட்டறதுக்குள்ள திரும்பி வரமுடியும்”

...
This story is now available on Chillzee KiMo.
...

இடையை இறுக்கமாக ஒரு கையால் கோர்த்துக் கொண்டு இன்னொரு கையால் அவளின் தோளை சுற்றி வளைத்து

  

”என்னாச்சி உனக்கு ஏன் இப்படி நெளியற, அமைதியா உட்காரு” என சுந்தரன் அதட்ட அவளோ

  

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.