(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

வெட்டறான், பயங்கரமா இருக்கான் சுந்தரி” என பதட்டமாகச் சொல்ல

  

”ஏன் இப்படி இருக்காரு”

  

”உன்னாலதான், அவனை நீதான் சரியாக்கனும்” என சொல்லி முடிக்கவும் ஆக்ரோஷத்துடன் சுந்தரன் வரவும் சரியாக இருந்தது.

  

சின்னப்பனோ அடுத்த நொடியே சுந்தரனின் கையில் சிக்காமல் வெளியே ஓட சுந்தரனும் அவனை பிடிக்க ஓட சுந்தரி தடுத்தாள்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

என்றான் உக்கிரமாக

  

”மன்னிப்பு கேட்கற விதமா இது, விடு என்னை” என கத்த அவனும் அவளை விட்டான்

  

சுந்தரனும் கைகூப்பி

  

”என்னை மன்னிச்சிடு சுந்தரி“

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.