(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

அவன் கையில் அருவாளை தந்தார்கள், அதை வைத்துக் கொண்டு கிடாவைப் பார்த்தான் ஒரு நொடி, கிடாவின் முகமானது அவனது முகமாக தெரியவே கோபத்தில் என்றும் இல்லாமல் தன் தலையை தானே வெட்டுவது போல நினைத்து அந்த கிடாவின் தலையை ஒரே போடாக போட தலை தனியாக உடல் தனியாக சென்றது. அந்தளவு வேகத்தை இன்றுவரை யாரும் சுந்தரனிடம் பார்க்கவில்லை, அதைக் கண்ட சின்னப்பனோ உடனே சுந்தரனை பிடித்து தனியாக இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ச் சமயம் சுந்தரி வருத்தப்பட்டது எனக்கும் கஷ்டமாதான் இருந்தது ஆனா, உன் அப்பா சொன்ன விளக்கத்தைக் கேட்டு சுந்தரி சந்தோஷமா போனாள் பார்த்தியா”

  

”போடா என் மனசே சரியில்லை”

  

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.