(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”சரி பரவாயில்லை விடுங்க நகை வேணாம்” என சொல்லிவிட்டு சுந்தரனிடம் சென்றான் அவனோ இன்னும் சோகமாகவே இருக்க

  

”நண்பா கவலைப்படாதடா சுந்தரி என்ன நகைக்கு ஆசைப்படறவளா, அவளே தங்கம், அவளுக்கு எதுக்குடா இந்த தங்கம்” என சொல்ல சுந்தரனோ சின்னப்பனை பார்த்து

  

”நானே வெறுப்புல இருக்கேன் எதையாவது பேசி வைக்காத அடிச்சிடுவேன்” என மிரட்ட அதற்கு சின்னப்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”பார்க்காத நான் போய் பார்க்கிறேன்”

  

”டேய் உன்னை கொல்லப் போறேன்டா” என சின்னப்பனின் கழுத்தில் கையை வைத்து அழுத்த அவனால் எதுவும் பேச முடியாமல் திணறினான்

  

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.