(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”எதுக்கு மன்னிப்பு கேட்கற”

  

”உன்கிட்டயிருந்து அந்த வளையலை பிடுங்கினேனே அதுக்காக”

  

”ஓ அப்படியா சரி உன்னை நான் மன்னிச்சிட்டேன்” என்றாள் இயல்பாக, அதைக் கேட்டு அவனுள் இருந்த கோபம் சற்று குறைந்தது இயல்புக்கு வந்தான்

  

”சுந்தரி” என அன்பாக அழைத்தபடி அவள் அருகில் செல்ல அவளோ தடுத்தாள்

  

”அங்கயே நில்லு“

...
This story is now available on Chillzee KiMo.
...

வளோ

  

”எனக்கு எந்த நகையும் வேணாம்”

  

“சரி சொல்லு உனக்கு என்ன வேணும் கேளு, நான் செய்றேன்“

  

”அது உன்னால முடியாது” என்றாள் அலட்சியமாக

  

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.