(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”டேய் என்னை விடுடா, வள்ளி பாவம்டா” என திக்கி திக்கி சொல்ல வள்ளி என்றதும் சின்னப்பனை விட்டான் சுந்தரன், சின்னப்பனும்

  

”ஆஹா இவனோட கோபம் எல்லையை தாண்டுதே என்ன செய்றது இப்ப எப்படியாவது இவனை சுந்தரி முன்னாடி நிக்க வைக்கனும்” என நினைத்தவன் உடனே வண்டியை விட்டு இறங்கி

  

”இப்ப உள்ள வர்றியா இல்லையா”

  

”நான் வரமாட்டேன்” என கர்ஜிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“ஏன் என்ன கோபம் அவருக்கு“

  

”உனக்கு அநியாயம் பண்ணிட்டதா நினைக்கிறான், கிணறு வெட்ட பூசாரி பூசை செய்து கிடாவை வெட்ட சொன்னா கிடா தலைக்கு பதிலா தன் தலையை போல நினைச்சி

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.