Page 5 of 62
”டேய் என்னை விடுடா, வள்ளி பாவம்டா” என திக்கி திக்கி சொல்ல வள்ளி என்றதும் சின்னப்பனை விட்டான் சுந்தரன், சின்னப்பனும்
”ஆஹா இவனோட கோபம் எல்லையை தாண்டுதே என்ன செய்றது இப்ப எப்படியாவது இவனை சுந்தரி முன்னாடி நிக்க வைக்கனும்” என நினைத்தவன் உடனே வண்டியை விட்டு இறங்கி
”இப்ப உள்ள வர்றியா இல்லையா”
”நான் வரமாட்டேன்” என கர்ஜிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன் என்ன கோபம் அவருக்கு“
”உனக்கு அநியாயம் பண்ணிட்டதா நினைக்கிறான், கிணறு வெட்ட பூசாரி பூசை செய்து கிடாவை வெட்ட சொன்னா கிடா தலைக்கு பதிலா தன் தலையை போல நினைச்சி