(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அது முடியாது என் பாட்டிக்கிட்ட நான் வாக்கு கொடுத்திருக்கேன், அவங்களுக்கு கொள்ளு பேரப்பிள்ளையை தரேன்னு, அதுக்கு நீ வேணும்ல அதான் வந்தேன்“

  

”ஓஹோ இதுக்காகதான் என்னை தேடி வந்தீங்களா, கண்டிப்பா நான் பிள்ளையை தரமாட்டேன்”

  

”இப்படி சொன்னா எப்படி“

  

“தர முடியாதுன்னா முடியாதுதான், கிளம்புங்க இங்கிருந்து போங்க வெளிய போங்க” என கத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்க முடியும் உன்னால முடியாது சுந்தரா” என சொல்லி தேம்பித் தேம்பி அழுதாள்.

  

இவர்கள் பேசியதை தெருவில் நின்று கடைசியாக கேட்ட பெண்ணொருத்தி அவசரமாக மலரை காணச் சென்றாள்.

  

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.