Page 57 of 62
பணத்தை தந்து வெளியே விரட்டினாள். அவள் சென்றதும் புதிதாக திட்டம் தீட்டினாள்
”இந்த மெய்யப்பனோட தொல்லை தாங்க முடியலை அன்பு காட்டறேன், பாசம் காட்டறேன்னு தினம் தினம் என்னை பாடாய் படுத்தறான், என் மூலமா ஒரு வாரிசு பிறக்கனும்னு ஆசைப்படறான் ஆனா, அவன் ஆசையை நான் நிறைவேத்தப் போறதில்லை எப்படியாவது இந்தாளுகிட்டயிருந்து நான் தப்பிக்கனும், என்ன செய்யலாம் பேசாம சுந்தரி
...
This story is now available on Chillzee KiMo.
...
”சே சே இல்லைங்க”
“அப்ப அந்த விசயத்தை பெரியவர்கிட்ட சொல்ல கிளம்பற அதானே“
”ஆமாம்ங்க இதை சொன்னா போதும் உடனே பெரியவர் சுந்தரனை தண்டிச்சிடுவாரு”