(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

மலரோ இந்த 3 மாதத்தில் மெய்யப்பனிடம் வசமாக சிக்கிக் கொண்டாள், மெய்யப்பனோ அவளை அன்பால் கட்டிப்போட்டான், அவளை வெளியே விடாமல் சிறைக்கைதி போலவும் ஆக்காமல் பயமுறுத்தி வைத்திருந்தான், அவனது பிடியில் இருந்து தப்பிக்க அவள் எடுத்த முயற்சிகள் அனைத்துமே வீணானது, இதில் அவளைக் காண ஒருத்தி வந்தாள் அவசரமாக வந்தாள் மெய்யப்பன் இல்லாத சமயம் ரகசியமாக வந்து அவளிடம்

  

”அம்மா ஒர

...
This story is now available on Chillzee KiMo.
...

டேன்னு சொல்றாளே, ஏன் கல்யாணம் ஆகாத பொண்ணு கர்ப்பம்னு வெளிய தெரிஞ்சா ஆபத்துன்னு நினைச்சிருக்கலாம், ஒருவேளை கருவை கலைக்க நினைக்கறாளோ என்ன செய்யலாம்” என மனதுக்குள் நினைத்தவள் வந்தவளுக்கு ஒரு கட்டு

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.