(Reading time: 61 - 121 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

கஷ்டமாயிருக்கு மலரு”

  

”எதுக்கு கஷ்டப்படனும் வேலைக்கு ஆளுங்களை போடுங்களேன்”

  

“யாருமே இப்ப விசுவாசமா இருக்கறது இல்ல கூட இருந்தே குழிபறிக்கறாங்க அதுவே சொந்தமா இருந்தா நானும் நிம்மதியா இருப்பேன்”

  

“சொந்தமா என்ன சின்னப்பனை மறுபடியும் கூப்பிட போறீங்களா அவன் வரமாட்டான், 3 மாசத்தில பாதி கல்லூரி கட்டிட்டாங்க, இன்னும் 3 மாசத்துல

...
This story is now available on Chillzee KiMo.
...

பத்தி சொல்லலை” என சொல்ல அவளுக்கு வேர்த்துக் கொட்டியது, நாக்கு வறண்டது, தொண்டை அடைத்தது.

  

”என்ன சொல்றீங்க எனக்குப் புரியலையே“

  

”எனக்கு மகன் வேணும்”

  

3 comments

  • இந்த ஊர்லயே ரொம்ப வெவரமா இருந்தது மலர் மட்டும் தான் கடைசியில் அவளும் லூசாகப்போறாள்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.