Page 20 of 29
என அனிருத் கேட்க அதற்கு இளமதியோ
“ஓ அப்படியா ஆமா அந்த சொத்துக்களை இப்ப யார் பார்த்துக்கறா” என கேட்க அதற்கு அவனோ
”நான்தான்”
”அப்ப இனிமேலயும் நீங்களே பார்த்துக்குங்க அப்பா அம்மாவோட நினைவுகளா இருக்கற பொருட்களை வைச்சிக்கிட்டு நான் என்ன செய்றது, அதைப் பார்த்து நான் கண்ணீர் வடிக்கனுமா என்ன, அதுக்குதான் நீங்க ஆசைப்படறீங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு எழுந்து நந்தாவைப் பார்த்து
“மாமா வாங்க வீட்டுக்கு போலாம்” என அழைத்தாள்.
அதைக்கேட்டு அனைவருமே அரண்டனர். நந்தாவிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது சட்டென