(Reading time: 41 - 81 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

சுற்றியிருந்த அனைவரும் என்ன சொல்வதென தெரியாமல் அமைதியானார்கள்.

  

அவளின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்துக் கொண்டார்கள் மெல்ல அவர்களின் மனம் இளக தொடங்க அதைக்கண்ட அனிருத்திற்கு திக்கென்றது. இப்படியே விட்டால் அனு கைதவறி போய்விடுவாள் என நினைத்து பயந்தவன் பேச்சை மாற்றினான்.

  

”அப்பா அம்மா என்னாச்சி உங்களுக்கு, அனு சின்ன பொண்ணு, விவரம் புரியாம ப

...
This story is now available on Chillzee KiMo.
...

டங்கினாள்.

  

சுற்றியிருந்தவர்களும் அனிருத்தின் பேச்சைக் கேட்டு மனம் மாறினார்கள்

  

”ஆமா கௌரி என்ன நினைச்சிப்பா, அவள் ஆத்மா சாந்தியாகனும் அதுக்கு நீ அவள் வாழ்ந்த

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.