(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

அவனின் செயலை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அமுதாவின் சேலையை யாரோ இழுக்க என்னவென பார்த்தார் அங்கு ஆதினி தன் கையில் ஒரு புடவையுடன் நின்றிருந்தாள்

  

”அடி ராஜாத்தி நீயாடி” என சொல்லிக் கொண்டே அவளை தூக்கிக் கொள்ள அவளோ தான் எடுத்த புடவையை அமுதாவின் மீது வைத்து அழகுபார்க்க அதில் அமுதாவோ கண்கள் கலங்கியே விட்டார், அதைக் கண்ட செல்வனோ

  

”ஏய் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

 

”கண்ணு வைக்காதீங்க, இப்பவே இவங்க தங்களோட உரிமையை விட்டுக்கொடுக்காம இருக்காங்க, அதை நினைச்சி சந்தோஷப்படுங்க”

  

”சரி இப்ப என்ன கிளம்பலாமா இல்லை ஏதாவது புடவை எடுக்கறியா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.