Page 28 of 37
அடுத்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒன்றாக அமரவைத்து சடங்கு சம்பிரதாயங்களை செய்தார்கள், அவர்களுக்கு நலுங்கு வைத்து ஆசி வழங்கினார்கள், அடுத்து ஐயரும் கல்யாண லக்கினத்தை சத்தமாக படித்தார், அப்படி படிக்கையில்தான் தெரிந்தது திருமணம் இன்னும் 15 நாட்களில் நடக்கப் போகிறது என்று அதைக்கேட்டதும் ஆதினியும் அன்புவும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், நல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏற்பாடுகள் நடைபெற்றது, பெரிய வீடு என்பதால் இடம் தாராளமாக இருந்தது, ஒரு பந்தியிலேயே 20 பேர் அமர்ந்து உண்டனர் அப்படியே 5 பந்திகளில் விருந்து தடல்புடலாக நடந்து முடிந்தது, இதில் ஆதினியும் அன்புவும்