Page 29 of 37
மட்டும் எதுவும் சாப்பிடாமல் தங்கள் அறையில் முடங்கிக் கொண்டிருந்தார்கள், அவர்களின் முகத்தில் அவ்வளவு கவலை, வேதனை அதை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருந்தார்கள்.
பசி ஒரு பக்கம் அவர்களை வாட்டினாலும் கவலையால் அதை மறைக்க முயன்றார்கள் இருவரும், அவர்களின் பசியை உணர்ந்த காமாட்சியோ அன்புவுக்கும் ஆதினிக்கும் தனித்தனியாக சாப்பாடு தட்டு கொண்டு வந்து வைத்தார், அவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கேள்விகளுக்கு சளைக்காமல் தாத்தாவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பாட்டியும் துணையாக இருந்தார்.
”கல்யாணத்துக்கு பத்திரிகை அடிக்கறது எல்லாம் யார் பொறுப்பு, பையன்பக்கம்தான்