Page 55 of 58
“சரி பாட்டி” என சொல்லி செல்ல முயல மீண்டும் தடுத்தார்
”பொறு ராசா அவளை நான் பார்க்கனும்னு ஆசைப்படறேன் ஒரு நாள் வந்து பார்க்க சொல்றியா”
“சரிங்க பாட்டி எங்களை விடுங்களேன் நாங்க போறோம்” என வள்ளியே கத்திவிட அதில் பாட்டியும் அமைதியானார், சுந்தரனும் தன் தங்கையை அழைத்துக் கொண்டு காரில் சுந்தரி வீட்டிற்குச் சென்றான்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நல்லாயிருக்கும்மா” என சொல்ல சுந்தரியோ சுந்தரனை பார்த்து கண்களால் என்னவென கேட்க அவனோ இல்லை என்பது போல புருவத்தை அசைத்து கண்களால் சைகை செய்தான் அதில் சுந்தரியோ வள்ளியிடம்