(Reading time: 30 - 60 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”இதுல பாதி பத்திரிகை எடுத்துக்க நேரா கும்பகோணம் போ, அங்க உன் அப்பா வழி சொந்தங்கள் இருப்பாங்க, அவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்து முறையா அழைப்பு சொல்லிட்டு வா சரியா“

  

”தாத்தா அவசியம் நான் போகனுமா, எனக்கு அங்க யார் யார் இருக்காங்கன்னு கூட தெரியாது தாத்தா, தெரியாத ஊர்ல நான் போய் என்னத்த செய்றது”

  

”நான் விலாசம் தரேன் அன்பு, கவலைப்படாத நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

டுக்கறதாயிருந்தா கொடும்மா“ என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு தன் தோழிகளுக்கு தருவதற்காக பத்திரிகைகளை எடுத்துக் கொண்டாள், அன்புவும் பாதி பத்திரிகைகளை எடுத்துக் கொள்ள அதைக்கண்டவள்

  

2 comments

  • மொத்தத்தில் இருவருக்கும் பெற்றோர்கள் ஏன் இறந்தார்கள் என்ற உண்மை தெரிய போகிறது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.