Page 52 of 57
“நீ அவனை கொன்னாலும் சரி நான் சாகற வரைக்கும் சுந்தரனைதான் நினைப்பேன் அவனை மட்டும்தான் விரும்புவேன்” என்றாள் கோபமாக அதைக் கேட்ட மெய்யப்பனோ அவளின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை அவள் சுருண்டு படுத்து அழ ஆரம்பிக்க
”கொழுப்புடி உனக்கு, உன் திமிர்த்தனத்தை என்கிட்டயே காட்டறியா, அடக்கறேன்டி உன்னை இவ்ளோ கஷ்டப்பட்டும் இன்னும் அவனையே நினைக்கிறியா பாரு உன்னாலயே அவன் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
யா முதல்ல உன் கோபம் குறைஞ்சதா இல்லையா அதை சொல்லு”
”குறைஞ்சிடுச்சி பாட்டி”
”நல்லது பொன் ஆச்சாரி பட்டியல் கொடுத்து விட்டிருந்தான்யா நகைகளோட சேர்த்து தாலியும்