Page 49 of 57
அருகதையே இல்லை பேசாத”
”உன் சின்ன பாட்டிக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்காம போனதை நினைச்சி நீ வருத்தப்பட்டது எனக்குத் தெரியும், அதுக்காக வள்ளியை கல்யாணம் செய்துக்கனும்னு நீ நினைக்கறதும் எனக்குத் தெரியும், எப்படியாவது உன் பாட்டிக்கு நியாயம் வழங்க அவள் பெயருள்ள பெரியவர் பேத்தியை கட்டிக்கிட்டு வாழ நினைக்கற, பார்த்து அவங்க உன் பாட்டியையே ஏமாத்தினவங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவேன், இந்த ஊரை ஆளறது எல்லாம் அஞ்சப்பனோட ஆசை, சுந்தரனை அழிக்கனும்னுங்கறது மலரோட ஆசை, எனக்கு எந்த ஆசையும் இல்லை, மலர் மட்டும் சுந்தரனை நினைக்காம இருந்தா அது போதும், அப்படி அவள் நினைச்சிக்கிட்டே