Page 50 of 57
இருந்தா நானே சுந்தரனை கொன்னுடுவேன், அவன் செத்தா மலர் மனசு மாறும்னா அதையும் நான் செய்வேன்”
“நீ சுந்தரனை கொல்வியா அதையும் பார்க்கலாம் நான் இருக்கறவரைக்கும் அது நடக்காது“
”நடத்திக்காட்டறேன் பத்திரமா போய் சேரு”
”போறேன் போறேன் நீ சித்தியை பத்திரமா பார்த்துக்க” என சொல்லிவிட்டு சின்னப்பன் வேறுபக்கம் சென்றுவிட மெய்யப்பனும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிசெய்ய அவளுக்கு அது பிடிக்கவில்லை
”வேணாம்”
”ஷ்“
”என்னை விட்டுடு”
”ஷ்”
”நான் போயிடறேன்”