Page 46 of 57
ஒருவேளை நீ அவங்களை கொடுமைப்படுத்தினா”
“டேய் என் சம்சாரத்தை எப்படி பார்த்துக்கனும்னு நீ எனக்கு சொல்லாத உன் வழியை பார்த்து போ”
”அப்ப நான் வேணாமா உனக்கு”
“நீ எதுக்கு, எனக்கு புது வாரிசு பிறக்கப்போகுது இனி உன் துணை எனக்குத் தேவையில்லை“
”அப்பாடா நான் தப்பிச்சிட்டேன்”
“அவசரகதியில கல்லூ
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச்சைக் கேட்டு நம்பறியே அறிவில்லை உனக்கு, நீ நினைச்ச மாதிரியெல்லாம் என் நண்பன் தப்பு செய்யலை, இங்க யாருமே கர்ப்பமா இல்லை இப்போதைக்கு கர்ப்பமா இருக்கறது இந்த ஊர்லயே உன் சம்சாரம் மட்டும்தான்” என