Page 55 of 57
”தெரியலையே பொறு எப்படியும் விசயம் வெளிய வரும் போது பார்த்துக்கலாம் ஆனா, ஒண்ணு தப்பித்தவறி கூட நீ மலர்கிட்ட போயிடாதடா அவள் உன்னை பிடிச்சா விடமாட்டா சொல்லிட்டேன்”
”இல்லை இல்லை நான் என்னை பார்த்துக்கறேன்” என சொல்ல அதை சின்னப்பன் நம்பவில்லை அவனுக்கு சந்தேகமே வந்தது
”இது சரியா வராது, சுந்தரன் மலர் மேல இரக்கம் காட்டறான், இதை இப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ ட்யூசன் எடுக்கறீங்களா நல்லது நல்லது அப்புறம் ஒரு விசயம் சுந்தரிகிட்ட சொல்லனும் அவசரம்”
”என்ன விசயம் தம்பி”
”அது சொல்லக் கூடாது ரகசியம் அதான்”