Page 20 of 29
காதலிக்கிறாள், ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறாள் அதை நினைத்து அவளுக்கு அவளே பாடிக்கொண்டாள்.
மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
என சிந்து பாடிக் கொண்டிருக்க மறுபக்கம் ரகுவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
/> விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ
என ரகுவரன் பாடி முடிக்க மறுபக்கம் இளமதியோ மனதில் நந்தாவை நினைத்துக் கொண்டாள், நந்தா இல்லாமல் தனியாக அனிருத்தின் தாயுடன் படுத்து உறங்கினாலும்