Page 21 of 48
மகிழ்வேந்தன், மங்கை திருமணம் முடிந்ததும், அடுத்த மாசம் சைந்தவியின் திருமணத்தை நடத்துவதாக முடிவு செய்தனர்.
ஆர்யவர்மன் மகிக்கு கோவில் கட்டாத குறையாக கொண்டாடி தீர்த்தான்.
இப்பொழுது அது நினைவு வர, திருமணத்திற்கு வந்திருந்த ஆர்யவர்மனை ஓட்டி தீர்த்தாள் மகி.
... பிடறார். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்...” என்றவள் அடுத்த நொடி மறைந்து இருந்தாள்.
மகியும் சிரித்துக்கொண்டே தன் தோழிக்கு மீதி இருந்த அலங்காரத்தை தொடர, மங்கை தன்
This story is now available on Chillzee KiMo.
...