Page 28 of 28
அனிருத். அவன் வருவான் என இவர்கள் எதிர்பார்க்கவில்லை அதிலும் இளமதிக்கு அனிருத்தின் கோபம் கண்டு அச்சமே எழுந்தது, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தும் மனது மாறாமல் தன்னை தேடி வந்திருக்கிறானே என நினைத்து கலங்கிப் போனாள்.
”அனு கிளம்பு வீட்டுக்குப் போகலாம்” என கடுமையாக அழைத்தான் அதில் நந்தா ஏதும் சொல்லவில்லை மாறாக இளமதியைப் பார்த்து போகுமாறு சைகை செய்ய அவளும் அமைத
...
This story is now available on Chillzee KiMo.
...
align: center;">Go to Vithiyinum kadhal valiyathu story main page