Page 23 of 28
அவளுக்கு பெரிதாக கவலை ஏதும் இல்லை, ஒரு நாள் தன் காதலை புரிந்து தன்னை ஏற்க அனிருத் நிச்சயம் தன்னிடம் வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்க தொடங்கினாள்.
அனிருத்தோ முழுவதுமாக உடைந்துவிட்டான், அவன் முகத்தில் வேதனை நிரம்பி வழிந்தது, அதைக்கண்ட அவனின் தந்தை சங்கரனோ மகனுக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தார், முடியவில்லை, தன் சோகத்தை தனிமையில் தீர்த்துக் கொள்ள தன் அறை
...
This story is now available on Chillzee KiMo.
...
நந்தாவும் ஏற்றுக் கொண்டான்.
”விதி நம்மளை இணைச்சது உண்மைதான் இளமதி ஆனா காதல்தான் நம்மளை சேர்த்து வைச்சது, விதி கூட சதி செய்யலாம் ஆனா நம்ம காதல் நம்மளை என்னிக்குமே பிரிக்காது,